இந்த வாரம் ஆனந்த விகடன் படித்து கொண்டிருக்கும் பொழுது ஒரு வாக்கியம் படிக்க வெட்கமாகவும் இருந்தது அதே நேரம் அது எவ்வளவு உண்மையாகவும் பட்டது.இங்கு அது வெறும் அரசியல் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை என்பது நடந்த பல விஷயங்களில் தெரிந்தது.அந்த வாக்கியம் ஈழத் தமிழ் மக்களை பற்றியது.
"கடலுக்கு அடுத்த பக்கத்தில் எட்டுக்கோடித் தமிழ் மக்கள் செய்வதறியாது கையைப் பிசைந்துகொண்டு வேடிக்கை பார்கிறார்கள்"

0 comments: