அதிகம் எழுதாமல் இருந்தாலும் கொஞ்சம் வாசித்து கொண்டு இருந்தேன்.இது கிரிக்கெட் காலம் என்பதால் ,கிரிக்கெட் சம்பந்தமாக எழுதப்படும் இணையதள செய்திகள் அதிகம் வாசித்தேன்,பேக் ஐ பி எல் பிளேயர் என்ற இணையம் பெரிய பரபரப்புக்கு உள் ஆனதால் அதை ஐ பி எல் சமயத்தில் அதிகம் வாசித்து வந்தேன்.கிரிக்கெட் நமக்கு அதிகம் ஊட்ட தேவை இல்லை தான்,ஆனால் கிரிக்கெட் பற்றிய கிசு கிசு எப்பொழுதும் சுவாரசியம் தான்.
இவை எல்லாம் இந்த தளத்தில் இருந்து வந்தாலும் அந்த மர்ம மனிதன் யார் என்ற முனைப்பிலே அது அதிகம் படிக்கப்பட்டது.மறைமுகமாக ப்ளாக் செய்வது ஒரு கோழைத்தனம் .ஆனால் அந்த மர்ம மனிதன் தன்னை ஐ பி எல் முடிந்த உடன் வெளிச்சத்திற்கு கொண்டு வர போவதாக அறிவித்து இருந்தான்.ஆனால் எல்லாம் ஒரு விளம்பரம் என்று மிக விரைவில் எப்பொழுது வந்து விட்டது.
இப்பொழுது அவன் உலக கோப்பை பற்றி எழுதுகிறான்.ஒரு சமயத்தில் தினமும் வசித்து வந்த நான் அவனது தொடர் பூச்சாண்டி எனக்கு எரிச்சல் தந்து விட்டது.அந்த கோழைத்தனமும் அந்த மறைமுக கிண்டலும் இனி எனக்கு சுவாரசியம் அளிக்க வில்லை.எதுவாக இருந்தாலும் மறைந்து இருந்து எழுதுவது ஒரு மிக பெரிய கோழைத்தனம்.நேற்று கூட என் நண்பர் படிக்கட்டில் இருந்து இறங்கும் பொழுது கூறினார் " Karthik Do you know Fake Ipl is back ,He is writing abt world cup "
" Yeah I came to know.This time I am not getting fooled.He is no body to tell us on Cricket,I have stopped reading him ,Reading him is Cheap !"

2 comments:
ஆமாம், அந்த ப்ளாக் முதல்ல கொஞ்ச நாள் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கதான் இருந்துச்சு. அப்புறம் சீப் அப்படிங்கறா மாதிரி ஆகிடுச்சு. நானும் இப்ப படிக்கிறதில்லை.
yes i have stopped reading him..
he is not interesting anymore..
might be he would be lucky in ipl3
Post a Comment