உண்மைக்கும் பொய்க்கும்

இடையே இருக்கும்

ஒரு நூல் இடைவெளியில்

கழிந்து கொண்டிருக்கும் பொழுதுகளுக்கு

நினைவுகள் என்பது கிடையாது !!!

நினைவுகள் எல்லாம்

உண்மையாகவோ அல்லது

பொய்யாகவோ இருக்கிறது.

நான் இப்பொழுது

அந்த இடைவெளியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

0 comments: