வாழ முடியாதவனுக்கும்,
வாழ்ந்து கெட்டவனுக்கும் மட்டும் தான் புரியும்;
அந்த ரயிலில் குருடன் பாடும்
கண்ணதாசன் பாடல் !!!

0 comments: