Apr 20, 2008

நன்றி

வசந்தம் எங்கோ போய் விட்டது.
அந்த தூரல்களும் தொலைவாகி விட்டது.
சாலை சுட்டெரிக்கிறது,
மேனி வழிகிறது.
கானல் நீர் கண்களில் தெரிகிறது
தூக்கம் வியர்வையில் மிதக்கிறது
நெருப்பில் எரிகிறது மனிதம்
இதனை தாண்டியும்
என் மனதில் தென்றல் வீசி கொண்டு தான் இருக்கிறது
ஒரு முறை நான் நன்றி சொல்லிகொள்கிறேன் உனக்கு

3 comments:

Vinoth Pradeep said...

cute and good machi... nice one :)

Vinoth Pradeep said...

btb wat happened to your magic stick???? come on dude iam waiting for it :)

Karthik said...

Thanks machi,,,,manthirakkol on the way machi,,this IPL matches are distracting me not to write