கொஞ்சம் செல்லும் போது
வழியில்
உன் கூந்தலில் உள்ள ,
ஈர துளிகளை சிந்தி விட்டு செல்.
நனைந்து கொள்கிறோம்..
நானும் என் பிரியமும் .
எனக்கு உடன்படுவதில்ல இந்த மாதிரி கவிதைகள்.நான் கொஞ்சம் பின்னில் தான் இருக்கிறேன் .சில நேரங்களில் சில கற்பனைகள் நடை மாறி வருவதை தடுக்க முடிவதில்லை.புது கவிதைக்கு சில அசாதாரண திறமை வேண்டும்.அது எனக்கு இல்லை.உண்மையையும் கற்பனையையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.உண்மையில் ,அதில் வரும் உண்மையும் ஒரு கற்பனையாக இருப்பது தான் இதில் எனக்கு உடன்பாடு இருப்பது இல்லை.ஆயினும் மேல உள்ள கவிதை ஒரு ஹகூ ,நான் எழுதியது.
Subscribe to:
Post Comments (Atom)
திரை விமர்சனங்கள்
அறுந்த பட்டம்
நான் வாழ்க்கையை ரசிக்கிறேன்.பொழுதுகளில் விழித்து இருக்கிறேன் .நிறைய சிரிக்கிறேன்,நிறைந்து வசிக்கிறேன்.நிறைய பெண்கள்,நிறைய உறவுகள்,நிறைய ஏமாற்றங்கள்,நிறைய களிப்புகள்.வாழ்வை ஒரு பயணியை போல் பார்க்கிறேன்.என் தொலைந்து போன சில நினைவுகளை எல்லாம் தோண்டி எடுத்து நான் ஆராய்கிறேன்,இதனாலே சில நேரம் திசை தொலைந்த பட்டம் போல் ஆகி விடுகிறேன்.என் தொலைந்த திசைகளும்,என் புதிய பாதைகளும் என் எழுத்துக்கள்.
சக பயணிகள்
Labels-
- நான் அவள் அது எங்கே (26)
- சந்திப்பு (10)
- தொலை தூர விடியல் (9)
- தொடர் கதை (7)
- சுயசிந்தனை (6)
- நண்பர்கள் (5)
- நிகழ்வுகள் (4)
- பாரதி (4)
- வாழ்க்கை (4)
- அறிவிப்புகள் (3)
- ஒரு தோணியில் நானும் பலரும் (3)
- தின வாழ்க்கை (3)
- எழுத்தாளர்கள் (2)
- சிந்தனை (2)
- சும்மா (2)
- தொடர்கதை (2)
- மனம் (2)
- மும்பை (2)
- அச்சமில்லை அச்சமில்லை (1)
- அறிவிப்புகள். (1)
- கறுப்பு (1)
- கவிதைகள் (1)
- குழந்தைகள் (1)
- கோபம் (1)
- புகைப்படம் (1)
- போராட்டங்கள் (1)
- மழலை (1)
- விடுமுறை (1)
- வீடு (1)

2 comments:
That was beautiful indeed and thank you for visiting for my blog.
நன்றி !
Post a Comment