நான் அருந்த பட்டம்
நான் குறை குடம்
நான் முடிக்காத பாலம்
நான் முடியாத கூந்தல்
நான் திசை தொலைத்த படகு
நான் விசை மறந்த காற்று
நான் வேகம் மறந்த வாகனம்
நான் சோகம் மறந்த வறுமை
நான் நிலவை மறந்த காதலன்
நான் கனவு மறந்த உறக்கம்
நான் ஆயுதமற்ற வீரன்
நான் ஒரு தலை காதல்
நான் ஒருமித்த விவாதம்
நான் கருவில்லா கவிதை
நான் இந்த கவிதையை முடிக்க தெரியாத புலவன்
நான் நீ
நீ யார் ?
Subscribe to:
Post Comments (Atom)
திரை விமர்சனங்கள்
அறுந்த பட்டம்
நான் வாழ்க்கையை ரசிக்கிறேன்.பொழுதுகளில் விழித்து இருக்கிறேன் .நிறைய சிரிக்கிறேன்,நிறைந்து வசிக்கிறேன்.நிறைய பெண்கள்,நிறைய உறவுகள்,நிறைய ஏமாற்றங்கள்,நிறைய களிப்புகள்.வாழ்வை ஒரு பயணியை போல் பார்க்கிறேன்.என் தொலைந்து போன சில நினைவுகளை எல்லாம் தோண்டி எடுத்து நான் ஆராய்கிறேன்,இதனாலே சில நேரம் திசை தொலைந்த பட்டம் போல் ஆகி விடுகிறேன்.என் தொலைந்த திசைகளும்,என் புதிய பாதைகளும் என் எழுத்துக்கள்.
சக பயணிகள்
Labels-
- நான் அவள் அது எங்கே (26)
- சந்திப்பு (10)
- தொலை தூர விடியல் (9)
- தொடர் கதை (7)
- சுயசிந்தனை (6)
- நண்பர்கள் (5)
- நிகழ்வுகள் (4)
- பாரதி (4)
- வாழ்க்கை (4)
- அறிவிப்புகள் (3)
- ஒரு தோணியில் நானும் பலரும் (3)
- தின வாழ்க்கை (3)
- எழுத்தாளர்கள் (2)
- சிந்தனை (2)
- சும்மா (2)
- தொடர்கதை (2)
- மனம் (2)
- மும்பை (2)
- அச்சமில்லை அச்சமில்லை (1)
- அறிவிப்புகள். (1)
- கறுப்பு (1)
- கவிதைகள் (1)
- குழந்தைகள் (1)
- கோபம் (1)
- புகைப்படம் (1)
- போராட்டங்கள் (1)
- மழலை (1)
- விடுமுறை (1)
- வீடு (1)

6 comments:
கேள்வியா ???!!! சுவால் விடுவது போல் உள்ளதே!!!
கேள்வியும் அல்ல சாவாலும் அல்ல
இது தேடல் .... -: (
Aruntha pattamana unakku nool thodukka,
Kuraintha kudathil thanneer nirappa!..
....
kalainthu vitta koonthalai sarivara mudikka..
...
Sokathai maythida..
un ennangalukku vegathadai poda..
Ayudham koduthu valimai etra..
...
..
un kavithayai mudikka
varalama????
....
Un thozhiyai?????
Nan....
Aruntha pattamana unakku nool thoduthu kappatra,
Kuraintha kudathil thanneer nirappa!..
....
kalainthu vitta koonthalai sarivara mudikka..
...
Thisai marantha padakirkku padakottiyay
Sokangalai maythida..
un yennangalukku vegathadai poda..
Ayudham koduthu valimai yetra..
...
..
Intha kavithayai mudikka
varalama????
....
.....
...
...
Un thozhiyai?????
Keezh ulla "thisai yai" padikkavum..
Parrra ,Yarappa neenga ????
Kavithaiyai thappaga purinthu viteergal pol ullathey,,,!Any way thanks for visiting keep visiting
Post a Comment