நினைக்கும் மனது
நினைவின் வீரியம்
உலர்ந்த உதடுகள்
தேடும் கண்கள்
சிந்தும் குருதி
பொழுதின் மறதி
வலிக்கும் காலம்
தனிமை இரவுகள்
மறைக்கப்பட்ட உண்மைகள்
மறுக்கப்பட்ட உறவுகள்
நிழலின் துணை
நிஜத்தின் பாரம்
இவை அனைத்திற்கும்
ஒரு ஒற்றுமை
நீ இல்லாமல் போனதால்
"துடிக்கிறது "

2 comments:
//நிழலின் துணை
நிஜத்தின் பாரம்//
அற்புதம்.. profound
Nandri deepa:)
Post a Comment